ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் சுவாச கோளாறு - பொதுமக்கள் போராட்டம்

Dec 12 2019 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிட்னி நகரில் பருவநிலை ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாகாணங்களில், கடந்த நவம்பர் மாதத்திலிருந்து தொடரும் காட்டுத்தீயால், 20 லட்சம் ஏக்கர் மரங்கள் சேதமடைந்துள்ளன. சிட்னி நகரம் முழுவதும் புகையால் சூழப்பட்டுள்ளதால், பொதுமக்கள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, காட்டுத்தீயை அணைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முகமூடி அணிந்து, சிட்னி நகர வீதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00