சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வெளிநாட்டில் சிகிச்சை பெற நீதிமன்றம் அனுமதி - அவசர அவசரமாக லண்டன் அழைத்து செல்லப்பட்டார்

Nov 19 2019 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊழல் வழக்‍கில் சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் உடல்நிலை மோசமடைந்ததால், நீதிமன்ற உத்தரவுப்படி, மேல் சிகிச்சைக்‍காக அவர் இன்று லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்‍கு 7 ஆண்டுகள் தண்டனை விதிக்‍கப்பட்டுள்ளது. அவரது உடல்நலம் தற்போது பாதிக்‍கப்பட்டுள்ளதால், லண்டன் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்‍க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனை ஏற்று, ஷெரிஃப்பை லண்டனுக்‍கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்‍க நிபந்தனையுடன் பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து, சிறப்பு மருத்துவ வசதிகள் கொண்ட விமானம் மூலம், நவாஸ் ஷெரீஃப் இன்று லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00