அஃப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் : 13 பேர் உயிரிழப்பு - 31 பேர் படுகாயம்

Jun 12 2018 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

அஃப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், 13 பேர் உயிரிழந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர்.

அஃப்கானிஸ்தானின் டருலாமான் பகுதியில் கிராமப்புற புனரமைப்பு மற்றும் வளர்ச்சி துறையின் அமைச்சகம் உள்ளது. இந்த அமைச்சக கட்டிடத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 31 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புனித ரமலான் மாதத்தையொட்டி, ஆஃப்கன் அரசும், தலிபான் தீவிரவாதிகளும் சண்டை நிறுத்தம் அறிவித்துள்ள சூழலில், இந்த தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00