மெக்சிகோவில் சுற்றுலா நகரமான கேன்கன் நகரில் அரசு அலுவலகக் கட்டடத்தின் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் : 3 பேர் கொல்லப்பட்டனர்

Jan 18 2017 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

மெக்சிகோவில், சுற்றுலா நகரமான Cancun நகரில் உள்ள அரசு அலுவலகக் கட்டடத்தின் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

மெக்சிகோ நாட்டில் அடுத்தடுத்து நடைபெற்றுவரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திவருகின்றன. அந்நாட்டின் கடற்கரையோர சுற்றுலா நகரமான Cancun நகரில், அரசு கட்டடத்தின் மீது, மர்ம ஒருவர் நேற்று திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை சுட்டுக் கொன்றனர். மேலும் 3 பேரை கைது செய்தனர். இந்த மோதல் காரணமாக, அருகேயுள்ள சூப்பர் மார்க்கெட் உடனடியாக மூடப்பட்டு, அங்கிருந்த மக்களை போலீசார் வெளியேற்றினர். மெக்சிகோவில் நேற்றுமுன்தினமும், இந்த இடத்திற்கு அருகேயுள்ள மற்றொரு சுற்றுலா தலத்தில், இசை நிகழ்ச்சியின்போது, மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00