அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் கருப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறையினரும், போராட்டக்காரர்களும் பங்கேற்றனர்

Sep 24 2016 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

வடக்கு கரோலினாவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர், காவல்துறை அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனைக் கண்டித்து, சார்லோட்டா நகரில் கருப்பினத்தவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து, அங்கு நெருக்கடி நிலையை அம்மாகாண ஆளுநர் பிறப்பித்தார். இருப்பினும் அங்கு பதற்றம் நீடித்துவரும் நிலையில், அமைதியை நிலைநாட்ட அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதனையடுத்து, காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்குமிடையே நல்லுறவை உருவாக்கும் முயற்சியில் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டனர். இதற்காக, ஒருவரையொருவர் ஆரதழுவும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், காவல்துறையினரும், போராட்டக்காரர்களும் ஒருவருக்கொருவர் கைகலுக்கியும், ஆரதழுவியும் தங்களது நட்பை வெளிபடுத்தினர். இந்நிகழ்ச்சியால், அங்கு அமைதி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00