ஈராக்கில் 12 வயது சிறுவன் நடத்தவிருந்த தற்கொலைப்படை தாக்குதலை போலீசார் முறியடிப்பு : சிறுவனின் உடலில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டது

Aug 24 2016 7:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈராக்கில் 12 வயது சிறுவன் நடத்தவிருந்த தற்கொலைப்படை தாக்குதலை போலீசார் முறியடித்துள்ளனர். சிறுவனின் உடலில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டும் அகற்றப்பட்டு, செயலிழக்க செய்யப்பட்டது.

ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள், சிறுவர்களை கடத்தி சென்று மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஈராக்கின் கிர்குக் நகரில் தாக்குதல் நடத்த வந்த தற்கொலை படையை சேர்ந்த 12 வயது சிறுவன் போலீசாரிடம் சிக்கினான். சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த அச்சிறுவனிடம் விசாரணை நடத்திய போலீசார், அவன் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வந்திருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர், அவன் உடலில் அணிந்திருந்த வெடிகுண்டு மற்றும் தாக்குதல் நடத்த பயன்படுத்தும் உடை ஆகியவற்றை அகற்றி, அவற்றை செயலிழக்கச் செய்தனர். இதன்மூலம் அச்சிறுவன் நடத்தவிருந்த தற்கொலை தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00