ஜப்பானின் ஹனேடா விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த பயணிகள் விமானத்தில் திடீரென புகை வெளியானதால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்

May 27 2016 11:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானின் ஹனேடா விமான நிலையத்தில் இருந்து தென்கொரியா தலைநகர் சியோல் புறப்பட தயாராக இருந்த பயணிகள் விமானத்தில் திடீரென புகை வெளியானதால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் இருந்து தென்கொரியா நாட்டுக்கு சொந்தமான விமானம் ஒன்று தலைநகர் சியோல் நோக்கி புறப்பட தயாரானது. அப்போது, விமானத்தின் இடதுப்புற என்ஜினில் இருந்து திடீரென புகை வெளியானது. இதனையடுத்து, விமானத்தின் அவசர கதவுகள் திறக்கப்பட்டு, உள்ளே இருந்த பயணிகள், பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 320 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து புகையை கட்டுப்படுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00