சீனாவில், சுமார் 100 மீட்டர் உயரத்திற்கு கடும் புழுதிப் புயல் - பெரும் சிரமத்திற்கு ஆளான பொதுமக்கள்

May 26 2016 6:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் வடக்குப் பகுதியில், சுமார் 100 மீட்டர் உயரத்திற்கு கடுமையான புழுதிப் புயல் வீசியதால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

சீனாவின் வடக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள Ulanqab நகரம் மங்கோலியர்களின் தன்னாட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் கடுமையான புழுதிப் புயல் வீசியது. சுமார் 100 மீட்டர் உயரத்திற்கு வீசிய புயலால், பொதுமக்களின் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. மின்கம்பங்கள் சாய்ந்ததால், மின்சாரம் தடைபட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் ஒரு சில இடங்களில் விபத்துகளும் நிகழ்ந்தன. 40 நிமிடங்கள் வீசிய இந்த புழுதிப் புயல் காரணமாக உள்ளூர்வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00