தென் அமெரிக்காவில், சர்க்கஸ்களில் இருந்து மீட்கப்ட்ட சிங்கங்கள் சரணாலயங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன
Apr 29 2016 5:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரு மற்றும் கொலம்பியாவில், சிங்கங்களின் ஒருசில பற்களையும், நகங்களையும் எடுத்துவிட்டு சர்க்கஸ்களில் பயன்படுத்தி வருவது அன்மைகாலமாக நடைபெற்றுவருகிறது.
இதை தடுக்கும் வகையில், விலங்குகளை கொடுமைப்படுத்தும் சர்க்கஸ் நிறுவனங்களுக்கு சீல் வைத்து, இருநாட்டு அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். சர்க்கஸ் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்ட சிங்கங்களை மீட்டு, சரணாலயத்திற்கு, அதிகாரிகள் கொண்டு சென்றனர்.