தரையில் இயங்குவதுடன், தண்ணீருக்குள்ளும் இறங்கி ஆய்வு செய்யும் வகையிலான மிகச்சிறிய ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது

Aug 4 2015 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

தரையில் இயங்குவதுடன், தண்ணீருக்குள்ளும் இறங்கி ஆய்வு செய்யும் வகையிலான மிகச்சிறிய ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

மூட்டைப்பூச்சி போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த ரோபோவை 'ஜி சங் கோ' என்பவர் வடிவமைத்துள்ளார். இதன் கால்கள் மெல்லியதாக இருந்தாலும் தண்ணீரின் அழுத்தத்தை தாங்கும் வகையில் உறுதியானது. டி.ஆர்.சி. எனும் தொழில்நுட்பத்தில் இதன் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். 'இது மிகச்சிறந்த தண்ணீர் பயணி' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00