தரையில் இயங்குவதுடன், தண்ணீருக்குள்ளும் இறங்கி ஆய்வு செய்யும் வகையிலான மிகச்சிறிய ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது
Aug 4 2015 1:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தரையில் இயங்குவதுடன், தண்ணீருக்குள்ளும் இறங்கி ஆய்வு செய்யும் வகையிலான மிகச்சிறிய ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
மூட்டைப்பூச்சி போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த ரோபோவை 'ஜி சங் கோ' என்பவர் வடிவமைத்துள்ளார். இதன் கால்கள் மெல்லியதாக இருந்தாலும் தண்ணீரின் அழுத்தத்தை தாங்கும் வகையில் உறுதியானது. டி.ஆர்.சி. எனும் தொழில்நுட்பத்தில் இதன் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். 'இது மிகச்சிறந்த தண்ணீர் பயணி' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.