ஏமனில் சிறை தகர்ப்பு - தைஷ் நகர் சிறையிலிருந்து அல்-கைதா தீவிரவாதிகள் உட்பட ஆயிரத்து 200 பேர் தப்பியோடியதால் பரபரப்பு

Jul 1 2015 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஏமனில், அல்-கைதா தீவிரவாதிகளால் சிறை தகர்க்கப்பட்டது. அங்கிருந்த ஆயிரத்து 200 கைதிகள் தப்பி ஓடியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனின் மத்திய நகரான தைஷில் உள்ள சிறைச்சாலையில், அல்-கைதா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி, சிறையை தகர்த்தனர். இதையடுத்து, அங்கு அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த ஆயிரத்து 200 கைதிகள் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடிய மிகப்பெரிய சம்பவம் இது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறை தகர்க்கப்படுவதற்கு முன்னதாக அங்கு பயங்கர வன்முறை வெடித்தது என்றும், அது தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00