ஸ்பெயின் கிழக்கு பகுதியில் பயங்கர காட்டுத்தீ : ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்

Mar 28 2023 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்பெயின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீ காரணமாக அப்பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். காஸ்டெல்லோன் பிராந்தியத்தில் பற்றிய காட்டுதீ வலென்சியா மற்றும் அரகோன் பகுதிகளிலும் பரவியது. காட்டுதீ காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00