ஸ்பெயின் கிழக்கு பகுதியில் பயங்கர காட்டுத்தீ : ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்
Mar 28 2023 1:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்பெயின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீ காரணமாக அப்பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். காஸ்டெல்லோன் பிராந்தியத்தில் பற்றிய காட்டுதீ வலென்சியா மற்றும் அரகோன் பகுதிகளிலும் பரவியது. காட்டுதீ காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.