அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்து இளம் பெண் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு
Mar 28 2023 1:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்து இளம் பெண் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். டென்னிஸி மகாணத்தில் உள்ள நாஷ்விலில் இயங்கி வரும் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்குள் நுழைந்த இளம்பெண் ஒருவர் சரமாரியாக நடத்திய துப்பாக்கி சூடு நடத்தினார். தாக்குதலில் ஈடுபட்டதில் பெண்ணை போலீசார் சுட்டுக்கொன்றனர்.