அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்து இளம் பெண் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

Mar 28 2023 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்து இளம் பெண் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். டென்னிஸி மகாணத்தில் உள்ள நாஷ்விலில் இயங்கி வரும் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்குள் நுழைந்த இளம்பெண் ஒருவர் சரமாரியாக நடத்திய துப்பாக்கி சூடு நடத்தினார். தாக்குதலில் ஈடுபட்டதில் பெண்ணை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00