இந்திய எல்லைப் பகுதியில் மிகப்பெரிய பாலத்தை உருவாக்கி வரும் சீனா
May 20 2022 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவையொட்டிய இந்திய எல்லையில் உள்ள Pangong Tso ஏரியில் மிகப்பெரிய பாலம் ஒன்றை அந்நாடு உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. இந்தியா, சீனா இடையே உள்ள பகுதியில் இரு புறமும் மிக வேகமாக இந்த பாலத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் ராணுவ வாகனங்கள், பீரங்கிகள் போன்றவற்றை எளிதாக எல்லைப்பகுதிக்கு கொண்டு செல்ல வசதியாக சீன இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.