வடகொரியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

May 16 2022 10:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

வட கொரியாவில் கடந்த மூன்று நாட்களில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவர்களில் 42 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், ஒருவர் மட்டுமே மரணமடைந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்நாட்டின் அனைத்து பகுதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் கொரோனாவை எப்படி வெற்றிகரமாக கையாண்டார்கள் என்பதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அதிபர் கிம் ஜாங் அன் அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00