இந்தோனேஷியாவை 2 நாட்களாக நிலவும் நிலநடுக்‍கம் - பொதுமக்‍கள் அச்சம்

Dec 5 2021 11:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோனேஷியாவில் இன்று காலை மீண்டும் நில நடுக்‍கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் நேற்று ஒரே நாளில், மூன்று முறை நில நடுக்‍கங்கள் உணரப்பட்டன. மலுக்‍கு என்ற இடத்தில் நேற்று காலை மற்றும் பிற்பகலில் 2 முறையும், இரவில் அசே என்ற இடத்தில் ஒருமுறையும் நில நடுக்‍கம் உணரப்பட்டது. இதன்தொடர்ச்சியாக இந்தோனேஷியாவின் கிழக்‍குப் பகுதியில் அமைந்துள்ள ஹல்மஹிரா தீவில், டொபேலோ என்ற இடத்தில் இன்று காலை நிலநடுக்‍கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்‍டர் அளவில் 6-ஆக பதிவாகியிருப்பதாக, அமெரிக்‍கப் புவிவியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் அடுத்தடுத்த நில நடுக்‍கங்களால் பொதுமக்‍கள் அச்சமடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00