பங்களாதேஷில் வன்முறை - 40 இந்துக்கள் படுகாயம்
Oct 18 2021 11:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்களாதேஷில் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
பங்களாதேஷில் பெனி மாவட்டத்தில் உள்ள கோயில்களை வன்முறை கும்பல்கள் சூறையாடின. அப்போது ஏற்பட்ட மோதலில் 40க்கும் மேற்பட்ட இந்துக்கள் காயமடைந்தனர். இதனை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்த பல்வேறு அமைப்புகள் முடிவு செய்துள்ளன.