தடுப்பூசி போட்டுக்‍கொண்ட மேலும் ஒருவருக்‍கு ரத்தம் உறைதல் பிரச்சினை - ஆஸ்திரேலிய மருத்துவர்கள் அறிவிப்பு

Apr 13 2021 6:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

அஸ்ட்ராஜெனீகா தடுப்பூசி போட்டுக்‍கொண்ட மேலும் ஒருவருக்‍கு ரத்தம் உறைதல் ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் பெருமளவு கட்டுக்‍குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 60 லட்சம் பேருக்‍கு தடுப்பூசி போடும் முயற்சிகளை அந்நாட்டு அரசு கடந்த சில மாதங்களுக்‍கு முன் தொடங்கியது. இதற்கிடையே, அஸ்ட்ராஜெனீகா நிறுவனம் தயாரித்து அளிக்‍கும் தடுப்பூசியைப் போட்டுக்‍கொண்டால் மிகவும் அரிதாக ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படுவதாக புகார் எழுந்தது. ஆஸ்திரேலியாவில் இதுவரை தடுப்பூசி போட்டுக்‍கொண்டவர்களில் தற்போது இரண்டாவது நபருக்‍கு இது போன்ற பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அஸ்ட்ராஜெனீகா தடுப்பூசிக்‍குப் பதிலாக ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியைப் ​பெருமளவு பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00