க்‍யூபாவில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்‍கக்‍ கோரி மெக்‍சிகோவில் போராட்டம் - ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்

Nov 28 2020 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

க்‍யூபாவில் அரசுக்‍கு எதிராகப் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை விடுவிக்‍கக்‍ கோரி மெக்‍சிகோவில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். க்‍யூபாவில் பொதுமக்‍களின் உரிமைகள் நசுக்‍கப்படுவதாக குற்றஞ்சுமத்தி பல்வேறு துறை சார்ந்த கலைஞர்கள், கல்வியாளர்கள், பத்திரிக்‍கையாளர்கள் இணைந்து ஹவானா நகரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த போலீசாரும், அரசின் ஆதரவாளர்களும், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர்களை அடித்துவிரட்டினர். அதன் பின் போராட்டக்காரர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களை விடுவிக்‍கக்‍ கோரி மெக்‍சிகோ நாட்டில் உள்ள க்‍யூபா தூதரகத்தின் முன்பாக மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00