காங்கோ நாட்டுச் சிறைக்‍குள் ஆயுதங்களுடன் புகுந்த தீவிரவாதிகள் - 1,300 கைதிகளை விடுவித்து அழைத்துச் சென்றனர்

Oct 21 2020 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

காங்கோ நாட்டுச் சிறைக்‍குள் புகுந்த தீவிரவாதிகள் ஆயிரத்து 300 கைதிகளை சட்டவிரோதமாக விடுதலை செய்தனர். பெனி நகரில் உள்ள காங்பேயி மத்திய சிறையில் ஆயிரத்து 456 கைதிகள் அடைக்‍கப்பட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மத அடிப்படைவாத குற்றங்களின் கீழ் தண்டிக்‍கப்பட்டவர்கள். இந்நிலையில், இந்தச் சிறைச்சாலைக்‍குள் ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள், 110 பேரைத் தவிர அனைத்துக்‍ கைதிகளையும் விடுதலை செய்தனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்‍கி தாக்‍குதலில் இரண்டு பேர் உயிரிழந்ததாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00