வியட்னாமில் மீண்டும் பலத்த மழையால் வெள்ளப்பெருக்‍கு - மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்‍கிவிட்ட அரசு

Oct 21 2020 4:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

வியட்னாமில் மீண்டும் மழைப்பொழிவு அதிகரித்ததால் நாடு முழுவதும் மீட்புப் பணிகள் முடுக்‍கிவிடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக நாட்டின் மத்திய பகுதியில் பெய்த பெருமழை காரணமாக பல கிராமங்கள் மற்றும் நகரப் பகுதகளை மழை நீர் சூழ்ந்தது. எங்கு பார்த்தாலும் 4 முதல் 5 அடி உயரத்துக்‍கு தண்ணீர் நிரம்பியதால் பொதுமக்‍கள் வீடுகளின் மேற்கூரை மீது தவிக்‍கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, சாடெல் புயல் காரணமாக மீண்டும் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மீட்பு மற்றம் நிவாரணப் பணிகள் முடுக்‍கி​விடப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00