பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த ஆண்டு ராஜினாமா? - சம்பளம் போதாததால் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்

Oct 20 2020 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், சம்பளத்தை காரணம் காட்டி, அடுத்த ஆண்டு, தன் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னர், ஆண்டுக்கு 2 புள்ளி 4 கோடி ரூபாய் வருமானம் பெற்று வந்துள்ளார். ஆனால், தற்போது பிரதமராக உள்ள நிலையில், ஆண்டிற்கு சம்பளமாக 1 புள்ளி 3 கோடி ரூபாய் மட்டும் பெறுவதாகவும், இது, அவருக்கு போதுமானதாக இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனை காரணம் காட்டி அடுத்த ஆண்டு தன் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போரிஸ் ஜான்சனின் குழந்தைகளுக்கு நிதி தேவை இருப்பதோடு, தனது முன்னாள் மனைவிக்கும் பணம் வழங்க வேண்டிய நிலையில் போரிஸ் ஜான்சன் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00