இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்‍கு எண்ணிக்‍கை தீவிரம் - இன்று மாலைக்‍குள் முடிவுகள் வெளியாகும் எனத் தகவல்

Aug 6 2020 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

அண்டை நா‌டான இலங்கையில் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 7 ஆயிரத்து 500 வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிட்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் தங்கள் வாக்கை செலுத்தினர். வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குக‌ளை எண்ணும் பணி 66 மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00