கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக ஜப்பானில் அவசர நிலை : தலைநகர் டோக்‍கியோ, ஒசாகா உள்ளிட்ட 5 மாகாணங்களில் அமல்

Apr 8 2020 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க ஜப்பான் பிரதமர் Shinzo Abe, Tokyo, Osaka உள்ளிட்ட 5 மாகாணங்களில் அவசர நிலையை பிரகடனப் படுத்தப்படுத்தினார்.

13 கோடி மக்கள் தொகை கொண்ட ஜப்பானில், தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. தற்போது வரை அந்நாட்டில் 92 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றால் 3 ஆயிரத்து 906 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அவசர நிலையை அந்நாட்டு பிரதமர் Shinzo Abe அறிவித்துள்ளார். Tokyo, Osaka உள்ளிட்ட 5 மாகாணங்களில் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்‍கும் என Shinzo Abe தெரிவித்துள்ளார். ஒரு மாத காலத்திற்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். எனினும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைபோல் ஊரடங்கு கடுமை காட்டப்படாது என்றும், ஊரடங்கு காலத்திலும், மாகாண எல்லைகள் திறந்திருக்கும் என்றும் பிரதமர் Shinzo Abe தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00