கோவிட்- 19 வைரசால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,123 ஆக உயர்வு
Feb 20 2020 1:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகின் பல்வேறு நாடுகளையும் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் கோவிட்- 19 வைரசால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 123-ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் 31 மாகாணங்களிலும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், சுமார் 12 ஆயிரம் நோயாளிகள் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.