ஜப்பான் சொகுசு கப்பலில் 355 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு : ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

Feb 17 2020 10:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசுக்கப்பலில், மேலும் 70 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

3 ஆயிரத்து 700 பயணிகளுடன் ஹாங்காங் சென்று மீண்டும் ஜப்பான் திரும்பிய சொகுசு கப்பலில், 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது அண்மையில் தெரியவந்தது. இதையடுத்து, கப்பலில் வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியது. நேற்றைய நிலவரப்படி சொகுசு கப்பலில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. இந்த நிலையில், நேற்று ஒருநாளில் மட்டும் மேலும் 70 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கப்பலில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 355-ஆக அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00