ஆஸ்திரேலிய காட்டுத் தீ காரணமாக வெளியேறும் புகை - தென்னமெரிக்க கண்டம் வரை பரவிய புகைமூட்டம்

Jan 14 2020 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் உருவான புகை தென்னமெரிக்க நாடுகள் வரை பரவியுள்ள நிலையில், விரைவில் உலகையே சுற்றிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய காடுகளில் பற்றி எரிந்துவரும் தீயிலிருந்து அதிக அளவில் புகை வெளியேறியுள்ளது. காற்றின் வேகம் கிழக்கு நோக்கி இருந்ததால் பசிபிக் கடல் வழியே காற்றில் பயணித்த புகை தற்போது தென்னமெரிக்க நாடுகளை அடைந்துள்ளது. இதே பாதையில் தொடர்ந்து புகை பயணித்தால் உலகையே ஒரு சுற்று வந்து மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கே திரும்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புகையின் அளவு மிக அதிகமாக இருப்பதே இது போன்ற நிகழ்வுக்குக் காரணம் என கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00