புவி வெப்பமயமாதலைத் தடுக்காவிட்டால் ஆஸ்திரேலிய காட்டுத் தீ போன்ற சம்பவங்கள் தொடரும் அபாயம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Jan 14 2020 3:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

புவி வெப்பமயமாதலைத் தடுக்காவிட்டால், ஆஸ்திரேலிய காட்டுத் தீ போன்ற சம்பவங்கள் தொடரும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக பல இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்துவருகிறது. இதில் கோடிக்கணக்கான மரங்கள் மற்றும் உயிரினங்கள் அழிந்துவிட்டன. தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவது பெரும் சவாலாக உள்ள நிலையில், புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தாவிட்டால் இது போன்ற சம்பவங்கள் உலகம் முழுவதும் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் கடந்த சில ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவி வருவதோடு மட்டுமல்லாமல், ஒன்று புள்ளி நான்கு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00