தான் நினைத்தால், இரண்டே வாரத்தில் உக்ரைன் நாட்டை கைப்பற்ற முடியும் - ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்ததாக வெளியான தகவல்களால் பரபரப்பு

Sep 2 2014 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

உக்ரைன் நாட்டை, தான் நினைத்தால், இரண்டே வாரத்தில் கைப்பற்ற முடியும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மேன்வேல் பொராசோ, அண்மையில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்துப் பேசினார். அப்போது, தான் நினைத்தால் உக்ரைனை இரண்டே வாரத்தில் கைப்பற்ற முடியும் என புதின் குறிப்பிட்டதாக தெரிகிறது. இந்த தகவலை, நேட்டோ நாடுகளின் மாநாட்டில் ஜோஸ் மேன்வேல் பொராசோ தெரிவித்ததைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, உக்ரைன் பகுதியில் பரபரப்பு அதிகரித்துள்ளதால், அவசரகால நடவடிக்கையாக 4 ஆயிரம் வீரர்கள் கொண்ட அதிரடிப் படை ஒன்றை நேட்டோ தயார் நிலையில் வைத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00