இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி - உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை

Apr 18 2014 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினத்தையொட்டி, இன்று ஜெருசலத்தில் உள்ள புனித தேவாலயம் திறக்கப்பட்டு, பிரார்த்தனை நடைபெற்றது.

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. புனித ஜெருசலத்தில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அங்குள்ள புனித தேவாலயம் இன்று திறக்கப்பட்டது. இயேசுபிரான் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக அதனை அவர் சுமந்து சென்றதை நினைவுகூறும் விதமாக, புனித வெள்ளி பிரார்த்தனை நடைபெற்றது.

இதேபோல், ஃபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே புனித வெள்ளியையொட்டி, இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்ச்சி, செய்துகாண்பிக்கப்பட்டது. ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.

இதேபோல், உலகெங்கிலும் புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00