நடுக்கடலில் சீன கடற்படை நடத்திய போர் ஒத்திகை - நீர்மூழ்கி கப்பலிலிருந்து பாய்ந்து சென்ற ஏவுகணைகள்

Apr 23 2014 5:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடுக்கடலில் சீன கடற்படை போர் ஒத்திகையில் ஈடுபட்டது. அதிநவீன ஆயுதங்கள் மட்டுமின்றி நீர்மூழ்கி கப்பலிலிருந்து பாய்ந்து சென்ற ஏவுகணைகளும் பயிற்சியின்போது சோதனையிடப்பட்டன.

ராணுவத்தில் தங்களது வல்லமையை காட்டும் வகையில், ஒவ்வொரு நாடும் அவ்வப்போது போர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபடுகின்றன. தற்போது 65 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், சீன கடற்படையும் நடுக்கடலில் போர் ஒத்திகையில் ஈடுபட்டது. மேற்கு பசிபிக் கடல் பகுதியில் கடந்த ஆண்டு போர் பயிற்சி நடத்திய நிலையில், தற்போது நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ஏவுகணைகள் சீறிப்பாய்ந்ததோடு, நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டன. எத்தகைய தாக்குதலையும் முறியடிக்கும் வகையில் கூட்டுப்பயிற்சி நடத்தப்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00