கரூரில் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டி : பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு

Mar 12 2018 5:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் உற்சாகத்துடன் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

கரூர் திருமாநிலையூர் பகுதியில், மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் நடைபெற்றன. நேற்று காலை தொடங்கிய இப்போட்டிகளில், கரூர், திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். தொடு சிலம்பம், தனித்திறமை ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00