திருச்சியில் தொடங்கியுள்ள அகில இந்திய ரயில்வே தடகளப் போட்டி : 500-க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கணைகள் பங்கேற்பு

Aug 25 2016 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில் தொடங்கியுள்ள அகில இந்திய ரயில்வே தடகளப் போட்டியில் 500-க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கணைகள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தெற்கு ரயில்வே விளையாட்டு சங்கத்தின் சார்பில் 82-வது தடகளப் போட்டிகள் திருச்சியில் இன்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், டிரிபிள் ஜம்ப், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. இதில், இந்தியா முழுவதிலுமிருந்து காமன்வெல்த், ஆசிய, தேசிய, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்ற வீரர் - வீராங்கணைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00