விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில செஸ் போட்டி : திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த மாணவ - மாணவிகள் சாம்பியன் சட்டத்தை வென்றனர்

Jul 28 2016 9:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மாநில செஸ் போட்டியில், திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த மாணவ - மாணவிகள் சாம்பியன் சட்டத்தை வென்றனர்.

ராஜபாளையத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான ஜீனியர் செஸ் சாம்பியம் ஷிப் போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில், சென்னை, மதுரை, கோவை, விருதுநகர், கரூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களை சேர்ந்த மாணவ - மாணவிகள் பங்கேற்று விளையாடினர். இதன் இறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. ஜீனியர் பிரிவில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த முத்தையன் என்ற மாணவர் 9-க்கு 7.5 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். அதேபோல், மாணவிகள் பிரிவில் கோவையை சேர்ந்த பிரியங்கா என்ற மாணவி 9-க்கு 7 புள்ளிகள் பெற்று சாம்பியன் ஆனார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00