நாளை தொடங்குகிறது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடர் - காயம் காரணமாக தீபக் ஹூடா விலகல்

Sep 27 2022 7:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் காயம் காரணமாக தீபக் ஹூடா விலகியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. தென் ஆப்பிரிக்கா உடனான 20 ஓவர் தொடரில் முதல் போட்டி திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற உள்ளது.

2-வது 20 ஓவர் போட்டி அக்டோபர் 2ம் தேதி கவுகாத்தியிலும், 3-வது 20 ஓவர் போட்டி அக்டோபர் 4-ம் தேதி இந்தூரிலும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் காயம் காரணமாக தீபக் ஹூடா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஷ்ரேயஸ் அய்யர் இடம் பெற்றுள்ளார். இதேபோல், ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00