ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டி - இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் வெற்றி

Jul 24 2021 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் டென்னிஸ் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றிபெற்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒற்றையிர் பிரிவு ஆட்டம் ஒன்றில், இந்திய வீரர் சுமித் நாகல், உஸ்பெகிஸ்தான் வீரர் இஸ்டோமினை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்‍கம் முதலே அதிரடியாக விளையாடிய சுமித் நாகல், உஸ்பெகிஸ்தான் வீரரை திணறடித்தார். இறுதியில், 6-க்‍கு 4, 6-க்கு 7, 6-க்கு4 என்ற செட் கணக்கில் சுமித் நாகல் வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்‍கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00