மாநில அளவிலான பாடிபில்டிங் சாம்பியன்ஷிப் போட்டி : சென்னை வீரர் முதல் பரிசை வென்றார்
Apr 13 2021 11:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூரில் நடைபெற்ற மாநில அளவிலான பாடி பில்டிங் போட்டியில் சென்னை வீரர் முதல் பரிசை வென்றார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மாநில அளவிலான உடலமைப்பு திறன் போட்டி, நடைபெற்றது. சென்னை,திருவள்ளூர் ,தஞ்சாவூர் தூத்துக்குடி, திருநெல்வேலி , அரியலூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் பங்கேற் வீரர்கள் தங்களின் உடற்கட்டு திறனை வெளிப்படுத்தினர். சென்னையைச் சேர்ந்த முனுசாமி முதற் பரிசையும், திருவள்ளூரைச் சேர்ந்த ஸ்ரீ ரமுலு இரண்டாவது பரிசையும் பெற்றனர்.