பழனி அருகே வாகரை கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது
Jan 16 2021 10:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வாகரை கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்தப் போட்டியில், ஆண்கள் பிரிவில் மதுரையைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் முதலிடத்தையும், பெண்கள் பிரிவில், கள்ளிமந்தையத்தைச் சேர்ந்த ஜானகி என்பவர் முதலிடத்தையும் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும் கேடயமும் வழங்கப்பட்டன.