திருச்சியில் தொடங்கியது தேசிய அளவிலான ஜுனியர் டென்னிஸ் - ஒற்றையர் பிரிவில் 112 வீரர்கள் பங்கேற்பு

Feb 10 2020 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில் 18 வயதுக்‍கு உட்பட்டோருக்‍கான தேசிய டென்னிஸ் போட்டி, திருச்சியில் தொடங்கியது.

திருச்சி மாவட்ட டென்னிஸ் சங்கம் மற்றும் அகில இந்திய டென்னிஸ் சம்மேளனத்துடன் இணைந்து, ஏற்பாடு செய்துள்ள இப்போட்டி, வரும் 15-ம் தேதிவரை நடைபெறுகிறது. திருச்சி யூனியன் கிளப், ஆபிசர்ஸ் கிளப் ஆகிய 2 மைதானங்களில் போட்டி நடைபெறுகின்றன. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மொத்தம் 64 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தரவரிசை வீரரான தமிழகத்தைச் சேர்ந்த பிரகதீஷ் சிவசங்கர் பங்கேற்றுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் 48 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த காவ்யா பழனி, லட்சுமி பிரபா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதேபோல், ஆண்கள் இரட்டையர் பிரிவில் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00