தூத்துக்குடியில் நடைபெற்ற மண்டல அளவில் பள்ளி மாணவிகளுக்கு இடையேயான கேரம் விளையாட்டு போட்டி - 150 பேர் ஆர்வமுடம் பங்கேற்பு

Oct 28 2014 7:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் நடைபெற்ற மண்டல அளவில் பள்ளி மாணவிகளுக்கு இடையேயான கேரம் விளையாட்டு போட்டியில், 150 பேர் கலந்து கொண்டு ஆர்வமுடன் விளையாடினர்.

மாணவ, மாணவிகளிடம் விளையாட்டு ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டம், மண்டல மற்றும் மாநில அளவில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு இடையே மண்டல அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 150 மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். 14, 17, 19 என்ற வயது அடிப்படையில் நடைபெற்ற போட்டியில், மாணவியர்கள் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள், மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00