தாய்லாந்தில் யானைகள் போலோ - வழக்கமான உற்சாகத்துடன் தொடக்கம்

Aug 29 2013 6:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

தாய்லாந்தில் ஆண்டுதோறும் நடைபெறும் யானைகள் போலோ விளையாட்டு, வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது.

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், தாய்லாந்தில் நடத்தப்படும் இப்போட்டியில், 50-க்கும் மேற்பட்ட யானைகள் பங்கேற்றுள்ளன. புத்த சாமியார்கள் தண்ணீர் தெளித்து, பழக்கூடைகளை அளித்து, ஆசிர்வாதம் வழங்கினர். இதனைத்தொடர்ந்து, போலோ விளையாட்டில் யானைகள் பங்கேற்றன. யானை மீது அமர்ந்த வீரர்களும், பாகனும் பந்தை அடித்து விரட்டி விளையாடினர். தாய்லாந்தில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் யானைகள் போலோ போட்டி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00