ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் கொட்டும் பனியில் ராணுவத்தினர் உதவியுடன் தடுப்பூசி செலுத்தும் பணி
Jan 23 2022 1:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள Boniyar-ல், கொட்டும் பனிக்கு மத்தியில், சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். கொட்டும் பணியில், ராணுவ வீரர்களின் உதவியோடு பயணம் மேற்கொண்ட சுகாதாரத்துறையினர், வீடு வீடாக சென்று 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.