திறந்த வாகனத்தில் ஊர்வலமாகச் சென்ற பிரதமருக்‍கு உற்சாக வரவேற்பு : மிக நீளமான கடல் பாலத்தை திறந்து வைக்‍க மகாராஷ்டிரா பயணம்

Jan 12 2024 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை திறந்து வைப்பதற்காக மகாராஷ்டிர மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர், நாசிக்‍கில் திறந்த வாகனத்தில் ஊர்வலமாகச் சென்றார். மும்பை-புனேவை இணைக்‍கும் வகையில் கட்டப்பட்டுள்ள அடல் சேது பாலத்தை பிரதமர் இன்று திறந்த வைக்‍கிறார். இதையொட்டி அங்கு சென்றுள்ள பிரதமர் மோடி, மலரால் அலங்கரிக்‍கப்பட்டிருந்த திறந்த வாகனத்தில் பயணித்தார். அப்போது சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00