இ-சிகரெட் உற்பத்தி, இறக்குமதி, விற்பனையை தடை செய்வதற்கான மசோதா மக்களவையில் இன்று தாக்கல்

Nov 22 2019 4:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

இ-சிகரெட் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பனையை தடை செய்வதற்கான மசோதா மக்களவையில் இன்று தாக்‍கல் செய்யப்பட்டது.

இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு, மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் தடை விதித்தது. இந்தியாவில், இ-​சிகரெட் பயன்பாடு 77 சதவீதம் அதிகரித்ததால், தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டது. இந்நிலையில், இ-சிகரெட் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பனையை தடை செய்வதற்கான மசோதா மக்களவையில் இன்று தாக்‍கல் செய்யப்பட்டது. இ-​சிகரெட் தொடர்பான தடையை மீறுவோருக்‍கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்‍கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00