நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன : மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தகவல்

Nov 21 2019 6:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் 3 கோடியே 14 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு.ரவிஷங்கர் பிரசாத், நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார். இவற்றில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார். அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 9 லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 34 ஆயிரத்து 37 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் 3 கோடியே 14 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

உச்சநீதிமன்றத்தில் சுமார் 60 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க உயர்நீதிமன்றங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், திரு.ரவிஷங்கர் பிரசாத் மக்களவையில் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00