அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாத தெலங்கானா முதலமைச்சர் மீது நடிகை விஜயசாந்தி குற்றச்சாட்டு

Nov 19 2019 6:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானாவில் அரசு போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான போராட்டத்தை முதலமைச்சர் திரு.சந்திரசேகரராவ் கண்டுகொள்ளாமல் இருப்பதாக நடிகை விஜயசாந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தெலங்கானா அரசு போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்து அறிக்‍கை வெளியிட்டுள்ள தெலங்கானா மாநில காங்கிரஸ் பிரச்சார கமிட்டி தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான நடிகை விஜயசாந்தி, சுமார் 48 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியது மாபெரும் தவறு என குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்களுடன் சேர்த்துக்கொண்டு, எதிர்க்கட்சி இல்லாமல் செய்த திரு.சந்திரசேகரராவ், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக எவ்வாறு புகார் கூறுகிறார் என்றும் கேள்வி எழுப்பிள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00