மாநிலங்களவை மறுவரையறை தொடர்பான சட்டங்களில் மாநிலங்களவைக்கான அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்‍கை

Nov 19 2019 11:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

மாநிலங்களவை மறுவரையறை செய்வது தொடர்பான சட்டங்களில் மாநிலங்களவைக்கான அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையின் 250-ஆவது கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய திரு.மன்மோகன் சிங், முக்கியமான விவகாரங்கள் நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்பாக, அதுதொடா்பாக மாநிலங்களவையில் மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும் - மாநிலங்களவையின் செயல்பாடு நிறைவானதாக இருப்பதற்கு, சட்ட மசோதாக்களை நாடாளுமன்றக் குழுக்கள் முழுமையாக ஆராய வேண்டும் என்றும் தெரிவித்தார். அதுபோன்ற விவகாரங்களில் அவை உறுப்பினா்களின் கருத்துகளை மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கோரலாம் என்றும் திரு.மன்மோகன் சிங் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00