ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து ஆய்வு - தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்‍கிய ஆலோசனை

Aug 19 2019 6:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீர் நிலவரம் தொடர்பாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உள்துறை செயலாளர், உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு காஷ்மீரில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும், சில இடங்களில் நேற்று வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதையடுத்து, மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இருந்தபோதிலும், அறிவித்தப்படி இன்று, பள்ளி, கல்லூரிகள், திறக்‍கப்பட்டன. மாநிலத்தில் இயல்பு நிலை திரும்புவதை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவிக்‍கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவல், உள்துறை செயலாளர் திரு. ராஜீவ் கோபா மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன், டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தில், உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00