செப்டம்பர் 7-ல் நிலவில் தரை இறங்கும் என தனது பயணம் குறித்து தகவல் அனுப்பிய சந்திரயான்-2

Aug 18 2019 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

செப்டம்பர் 7-ம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில், தான் தரையிறங்கப்போவதாக சந்திரயான்-2 விண்கலம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான விவரங்களை இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், சந்திரயான்-2 விண்கலம், தனது விண்வெளிப் பயணம் குறித்து தானே கூறுவது போல செய்திகள் இடம்பெற்றுள்ளன. "நான் சந்திரயான்-2 பேசுகிறேன், விண்வெளியை நோக்கிய எனது பயணம் மிகவும் சிறப்பாக உள்ளது. என்னைப் பற்றிய புதிய தகவல் ஒன்றை உங்களிடம் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் வரும் செப்டம்பர் 7-ம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் இறங்கப்போகிறேன்" என்று சந்திராயன் விண்கலம் தெரிவித்திருப்பதாக இஸ்ரோவின் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00