இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை : மலைக் கிராமங்களில் நிலச்சரிவு - மக்கள் தவிப்பு
Aug 17 2019 10:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தில், அமைந்துள்ளது கோஹர் என்ற கிராமம். இங்குள்ள உள்ள மலைப்பாதை ஒன்றில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. கேமராவில் பதிவான இந்த நிலச்சரிவு காட்சி காண்போரை பிரமிக்கவைக்கிறது. இந்த நிலச்சரிவில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.